சிவகங்கை

ரத்த தான விழிப்புணர்வு

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள சாம்பவிகா பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள சாம்பவிகா பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ரத்த தானம் குறித்தும், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. ரத்த தானத்தை குறிக்கும் குறியீடு போன்று மாணவர்கள் அணி வகுத்து அமர்ந்திருந்தனர். இதில் பள்ளியின் செயலர் சேகர்,முதல்வர்,ஆசிரிய, சிரியைகள் மற்றும் மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT