தேனி

சின்னமனூர் அருகே ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய தந்தை, மகன் கைது

சின்னமனூர் அருகே ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை மற்றும் மகனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

DIN

சின்னமனூர் அருகே ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை மற்றும் மகனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (56). இவரது மனைவி நல்லம்மாள் குடும்ப பிரச்னை காரணமாக உறவினர் ரமேஷ் வீட்டில் சென்றாராம்.
  இந்நிலையில் நடராஜன், தனது மகன் ஹரிகரனுடன் அங்கு சென்று தனது மனைவியை அழைத்துள்ளார்.
  அப்போது ரமேஷூடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது நடராஜனும், ஹரிகரனும் சேர்ந்து இரும்புக் கம்பியால் ரமேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
 இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து தந்தை மற்றும் மகனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT