தேனி

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெரியகுளம், வடகரை  விஆர்பி தெருவைச் சேர்ந்தவர் சிராஜ்தீன் (41). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் பசீர்அஹமது (18). இருவருக்கும் முன்விரோதம்

DIN

பெரியகுளம், வடகரை  விஆர்பி தெருவைச் சேர்ந்தவர் சிராஜ்தீன் (41). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் பசீர்அஹமது (18). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், புதன்கிழமை சிராஜ்தீனை, பசீர்அஹமது தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து பசீர்அஹமதுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT