தேனி

அணையில் மூழ்கி இளைஞர் சாவு

மஞ்சளாறு அணையில் மூழ்கி புதன்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.

DIN

மஞ்சளாறு அணையில் மூழ்கி புதன்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.
பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த  அருண்பிரகாஷ் மகன் பிரவீன்குமார் (23). இவர் தனது நண்பர்களுடன் புதன்கிழமை காலை மஞ்சளாறு அணைக்கு குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதியில் குளித்த போது அவர் நீரில் மூழ்கினார்.
 அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும், முடியவில்லை. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் அவரை சடலமாக மீட்டனர். தேவதானப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

SCROLL FOR NEXT