தேனி

சுருளி அருவியில் 10-வது நாளாக வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சுருளி அருவியில் மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீடித்து வருகிறது. இதற்கிடையே, மழைப்பொழிவு குறைந்த நிலையில், சுருளி அருவிக்கு மேகமலையிலுள்ள தூவானம் அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்படுவதால் நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்த நிலையில், 10-ஆவது நாளாக திங்கள்கிழமையும் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடைவிதித்தனா்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT