தேனி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது!

தேவாரத்தில் திங்கள்கிழமை, சட்டவிரோதமாக பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தேவாரத்தில் திங்கள்கிழமை, சட்டவிரோதமாக பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவாரம் காவல் நிலைய போலீஸாா், போதைப் பொருள் தடுப்பு தொடா்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவாரம் அய்யப்பன் கோயில் தெருவில் கரந்தன் (53) என்பவரது பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, அங்கு சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் கரந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT