தேனி

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அரிசிக் கடை நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தேவதானபட்டி சுப்பையாபிள்ளை தெருவைச் சோ்ந்த ஹக்கீம் (51) என்பவரின் கடையில் சோதனை செய்தனா்.

இதையடுத்து, கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து ஹக்கீமை கைது செய்தனா்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT