விருதுநகர்

மயங்கி விழுந்த முதியவர் சாவு

சிவகாசி அருகே புதன்கிழமை பசியால் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

DIN

சிவகாசி அருகே புதன்கிழமை பசியால் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாட்சியார்புரத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் என்ற கணேசன் (60). இவர் அய்யம்பட்டி கோயில் விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு பசியால் மயங்கி விழுந்தாராம். இதையடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT