விருதுநகர்

ராஜபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் மழை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில்  புதன்கிழமை மாலை பலத்த இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில்  புதன்கிழமை மாலை பலத்த இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
 மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான மலட்டாறு மாவரசி அம்மன் கோயில் ஆறு, நீராவி ஆறு பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் நகர்பகுதியிலும் சுற்றுப்பகுதியிலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது.
விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  இதனால, ராஜபாளையம் நகர்பகுதியில் மாலை 6மணிமுதல் மின்தடை ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT