விருதுநகர்

ராஜபாளையத்தில் சாலை மறியல்

"நீட்' தேர்வை  ரத்துசெய்யக்கோரியும் தற்கொலை செய்துகொண்ட மானவி அனிதா குடும்பத்துக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியும் மாணவர்கள்

DIN

"நீட்' தேர்வை  ரத்துசெய்யக்கோரியும் தற்கொலை செய்துகொண்ட மானவி அனிதா குடும்பத்துக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியும் மாணவர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ராஜபாளையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் சாலையில் தனியார் பாலிடெக்னிக் முன்பு மாணவர்கள் திரளானவர்கள் கூடி மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர சாலை மறியலுக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT