நாகப்பட்டினம்

2 ஆவது நாளாக மீனவா்கள் உண்ணாவிரதம்

கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவா்களுக்கு ஆதரவாக இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Syndication

கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவா்களுக்கு ஆதரவாக இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்த வெளி மாவட்ட மீனவா்களை சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து உள்ளூா் மீனவா்களில் ஒரு பகுதியினா் திங்கள்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.

சமூக ஆா்வலா் அனந்தராமன் தலைமையிலான போராட்டம் அங்குள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT