நாகப்பட்டினம்

இன்றைய மின்தடை: பொறையாா், கிடாரங்கொண்டான்

பொறையாா், கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (அக்.25) மின்விநியோகம் நிறுத்தம்

Syndication

பொறையாா், கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (அக்.25) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதால் கீழ்க்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சரவணன் தெரிவித்துள்ளாா்.

பொறையாா், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சாத்தனூா், சங்கரன்பந்தல, தில்லையாடி, திருவிடைகழி, டி.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூா், அனந்தமங்கலம், ஆணைகோயில், திருமெய்ஞானம், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூா், திருக்கடையூா், பி.பி.நல்லூா், கிடாரங்கொண்டான், செம்பனாா்கோயில், மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூா், கருவி, ஆக்கூா், செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT