முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் பதவி ஏற்பு

  வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 9 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத் தலைவர்கள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.பதவியேற்றோர் விபரம்:

Updated On : 12 மே 2013, 6:31 am IST
பகிர்:

  வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 9 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத் தலைவர்கள் வியாழக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனர்.பதவியேற்றோர் விபரம்:

வேதாரண்யம் நகர கூட்டுறவு சங்கத் தலைவர் சி.டி. வீரமணி, துணைத் தலைவர் சி. பக்கிரிதாஸ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் என்.வி.பி. அசோக், துணைத் தலைவர் ஆர். வீரராசு. உப்பு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத் தலைவர் என்.வி.கே. ராஜூ, துணைத் தலைவர் ராசேந்திரன்.

அரசுப் பணியாளர் ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வை.ப. ரவிச்சந்திரன், துணைத் தலைவர் நடராஜன், ஊரக வளர்ச்சி வங்கி கடன் சங்கத் தலைவர் எஸ்.சிவானந்தம், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி.

Advertisement

Advertisement

வீடுகட்டும் கூட்டுறவு சங்கத் தலைவர் தனலெட்சுமி, துணைத் தலைவர் செல்வகுமார். மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் வை. இலக்குவன், துணைத் தலைவர் சந்திரசேகரன். மருதூர் வடக்கு வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.ஏ. பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் செந்தில்குமார்.

வேதாரண்யம் ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் சரவணன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.