நாகப்பட்டினம்

காலமானார் எஸ்.செல்லையன்

மன்னார்குடியை அடுத்த நல்லிக்கோட்டையை சேர்ந்த எஸ்.செல்லையன்(84) முதுமையின் காரணமாக வியாழக்கிழமை காலமானார்.

DIN

மன்னார்குடியை அடுத்த நல்லிக்கோட்டையை சேர்ந்த எஸ்.செல்லையன்(84) முதுமையின் காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டத் தலைவருமான மன்னார்குடி வேளாண்மை பொறியியல் துறையில் இளநிலைப் பொறியாளராக இருக்கும் செ.அண்ணாதுரையின் தந்தை ஆவார். தொடர்புக்கு: 94431 08384.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT