நாகப்பட்டினம்

விளையாடச் சென்றவரை காணவில்லை

நாகப்பட்டினத்தில் விளையாடச் சென்றவர் வீடு திரும்பாததால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

நாகப்பட்டினத்தில் விளையாடச் சென்றவர் வீடு திரும்பாததால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை, வெளிப்பாளையம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் பாலகுரு (19). பட்டயப் படிப்பு படித்துள்ள இவர், தினசரி காலையில் நாகை கடற்கரைக்குச் சென்று கால்பந்து விளையாடுவது வழக்கமாம். இந்நிலையில், இதேபோல் கடந்த வியாழக்கிழமை கடற்கரைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் பாலகுரு கிடைக்கவில்லை. துகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீஸார் திங்கள்கிழமை  வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT