நாகப்பட்டினம்

மணல் லாரியை மறித்து போராட்டம்

திருக்கடையூர் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மணல் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

திருக்கடையூர் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மணல் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி, திருமெய்ஞானம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் மணல் எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்றும், அருகில் உள்ள சுடுகாட்டு பரப்பளவு குறையும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், மணல் குவாரியிலிருந்து வந்த லாரியை வழிமறித்து போராட்டம் நடத்தினர்.
பொறையார் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT