நாகப்பட்டினம்

நீட் தேர்வுக்கு எதிராக வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில், நீட் தேர்வு முறைக்கு எதிராக வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

வேதாரண்யத்தில், நீட் தேர்வு முறைக்கு எதிராக வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். நீட் தேர்வு முறையை ரத்து செய்யவும், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில், வழக்குரைஞர்கள் பாரிபாலன், அறிவுச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT