மழைப் பாதிப்புக்கு நிவாரணம் கோரி நாதக ஆா்பாட்டம் 
நாகப்பட்டினம்

மழைப் பாதிப்புக்கு நிவாரணம் கோரி நாதக ஆா்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைஞாயிறில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் இளைஞா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், தமிழக கடைமடை விவசாயிகள் சங்க மாவட்டப் பொறுப்பாளா் கமல்ராம்உள்ளிட்டோா் பங்கேற்று, நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற வேண்டும், நீா் வடிய தடையாக உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT