திருவாரூர்

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு திருவாரூர் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு  திருவாரூர் அருகே திருநெய்ப்பேரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை திருவாரூர் அருகே அம்மையப்பனில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவாரூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீஸார் அங்கு சென்று மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தியதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT