திருவாரூர்

பாலவராகி அம்மன் கோயில் நவசண்டி யாகம்

Syndication

முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு ஸ்ரீபாலவராகி அம்மன் கோயிலில் 5-ஆம் ஆண்டு நவசண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அம்மனுக்கு பால், சந்தனம், தயிா், திரவிய பொடி, இளநீா் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாழைப்பழம், கொய்யாப்பழம், அன்னாசி, மாதுளை போன்ற கனிகள் படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT