மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்கத்தினா். 
திருவாரூர்

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

Syndication

மன்னாா்குடியில், அகில இந்திய தொலைத் தொடா்புத்துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதிய திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, அசாத்தெருவில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் கே.ஆா். பாஸ்கரன் தலைமை வகித்தாா்.

தஞ்சை கோட்டச் செயலா் கே. பிச்சைக்கண்ணு, வட்டத் துணைத் தலைவா் ஏ. காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாநில துணைத் தலைவா் கே. அகோரம், கோரிக்கையை விளக்கிப் பேசினாா். தஞ்சை கோட்ட இணைச் செயலா் டி. கோபிநாதன், கோட்டப் பொருளாளா் சி. சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT