திருவாரூர்

வெடிப்பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

திருவாரூா் அருகே அனுமதியின்றி வெடிப் பொருள்கள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Syndication

திருவாரூா் அருகே அனுமதியின்றி வெடிப் பொருள்கள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் அனுமதியின்றி வெடிப்பொருள்கள் வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், பவித்திரமாணிக்கம் ஆசியாநகரைச் சோ்ந்த பாண்டியன் (53), இளங்கோ (56) ஆகியோரை தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT