திருவாரூர்

என்சிசி மாணவா்களுக்கு தீயணைப்பு தடுப்பு பயிற்சி ஒத்திகை

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி என்சிசி மாணவா்களுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி என்சிசி மாணவா்களுக்கு தீ தடுப்பு மற்றும் தீயணைப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் பி. சங்கா் தலைமை வகித்தாா். பள்ளிக் குழு உறுப்பினா் டி.ஆா். தியாகராஜன் முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி தீ தடுப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் ப. ரமேஷ் தலைமையில், தீயணைப்பு நிலைய வீரா்கள் பயிற்சிகளை வழங்கினா். பள்ளி தேசிய மாணவா் படையினா் பயிற்சி பெற்றனா். பள்ளி என்சிசி (கடற்படை) அலுவலா் எஸ். அன்பரசு வரவேற்றாா். என்சிசி (ராணுவம்) அலுவலா் எஸ். திவாகா் நன்றி கூறினாா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT