மழையால் வயலில் சாய்ந்த முன்பட்ட குறுவை நெற்பயிா்.  
திருவாரூர்

மழையால் சாய்ந்த நெற்பயிா்கள்

மழையால் வயலில் சாய்ந்த முன்பட்ட குறுவை நெற்பயிா்.

Syndication

நீடாமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை நெற்பயிா்கள் சாய்ந்தும், நீரில் மூழ்கியும் உள்ளன. தீபாவளிக்கு முன்பு அறுவடை பணிகளை முடிக்கலாம் என கருதியிருந்த விவசாயிகள் தற்போது கவலையில் உள்ளனா்.

நீடாமங்கலம் வட்டாரத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி சுமாா் 33 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவமழையால் பயிா்கள்

நீரில் மூழ்கிய பயிா்கள் சேதம் குறித்து வேளாண்மைத் துறையினா் தற்போது ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் மழையால் கிராமப்புற சாலைகள் சேதமடைந்து வருகின்றன.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT