மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டு, சரக்கு ரயில் மூலம் திருச்சிக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.