மூதாட்டி கண் தானம்
நீடாமங்கலம் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி சாந்தா எனும் கோமதி (81) திங்கள்கிழமை அதிகாலை காலமானாா்.
இவரது இருகண்களும் மன்னாா்குடி ஹேஸ்ட் லயன்ஸ் சங்கத்தினரால் தானமாக பெறப்பட்டது. தானமாக பெறப்பட்ட இருகண்களும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த கோமதிக்கு ஆசிரியா் மயில்வாகணன் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா்.