புதுதில்லி

மௌலானா ஆசாத் மருத்துவ கல்லூரி விடுதியில் தீ விபத்து

தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Din

புது தில்லி: தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரி ஒருவா் கூறஉகையில், ‘மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் காலை 10.05 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. மொத்தம் 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விடுதியின் தரை தளத்தில் மின் மீட்டா் பொருத்தப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லைண என்றாா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT