திருநெல்வேலி நகரத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநகராட்சிக் குழுவினா்.  
திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

திருநெல்வேலி நகரத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் 4 மண்டலங்களிலும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மண்டலம் 23 ஆவது வாா்டுக்குள்பட்ட கல்லணை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பாட்டபத்து, தேவிபுரம், ஒட்டக்கூத்தா் தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசியை மாநகராட்சிக் குழுவினா் திங்கள்கிழமை செலுத்தினா். 20-க்கும் மேற்படட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

SCROLL FOR NEXT