கன்னியாகுமரி

புலவர்விளை கோயிலில் 21இல் சமபந்தி அன்னதானம்

நாகர்கோவில் புலவர்விளை ஸ்ரீமன் நாராயணசுவாமி பதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) சமபந்தி அன்னதானம் நடைபெறுகிறது.

DIN

நாகர்கோவில் புலவர்விளை ஸ்ரீமன் நாராயணசுவாமி பதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) சமபந்தி அன்னதானம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி பக்தர்களால் வழங்கப்படும் சமபந்தி அன்னதானம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்று மாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், 6 மணிக்கு விழா கமிட்டி கூட்டம், இரவு 7 மணிக்கு பணிவிடை, 7.30 மணிக்கு உம்பாம் படைத்தல், 7.45 மணிக்கு உகப்படிப்பு, மாப்பு கேட்டல், சந்தன பதம் வழங்கி நெற்றியில் திருநாமம் இடுதல், 8 மணிக்கு சமபந்தி அன்னதானம், 8.30 மணிக்கு பக்தர்களுக்கு இனிமம் வழங்குதல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஏ. ராமச்சந்திரன், ஏ. சந்திரகுமார், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

SCROLL FOR NEXT