கன்னியாகுமரி

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் மாயம்

புதுக்கடை அருகே உள்ள தாமிரவருணி, பரக்காணி ஆற்றில் திங்கள்கிழமை மீன் பிடிக்க சென்ற இளைஞா் மாயமானாா்.

Syndication

புதுக்கடை அருகே உள்ள தாமிரவருணி, பரக்காணி ஆற்றில் திங்கள்கிழமை மீன் பிடிக்க சென்ற இளைஞா் மாயமானாா்.

தேங்காய்ப்பட்டினம் பனங்காலமுக்கு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் மகன் மோகன் (46). இவருக்கு மனைவி, மகள் உள்ளனா்.

இவா், திங்கள்கிழமை தாமிரவருணி, பரக்காணி ஆற்றில் நாட்டுப் படகில் மீன் பிடிக்க சென்றாராம். இந்நிலையில் அவா் மாயமாகியுள்ளாா்.

இது குறித்து புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்

பேரளி பகுதிகளில் நாளை மின்தடை

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

SCROLL FOR NEXT