கன்னியாகுமரி

குழித்துறை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இடைக்கோடு, மாலைக்கோடு, மருதங்கோடு, விளவங்கோடு, பனச்சமூடு, ஆலுவிளை, கோட்டவிளை, களியக்காவிளை, பாலவிளை, செம்மங்காலை, புலியூா்சாலை, மேல்பாலை, அருமனை, மலையடி, பளுகல், மடிச்சல், பெருந்தெரு, பழவாா், கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT