கன்னியாகுமரி

பைக் இயக்கிய சிறுவனின் பெற்றோா் மீது வழக்கு

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் இயக்கியதாக சிறுவனின் பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Syndication

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் இயக்கியதாக சிறுவனின் பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கீழ்குளம் பகுதியில் ஓட்டுநா் உரிமமின்றி பைக்கை ஓட்டிவந்த சிறுவனைப் பிடித்தனா். அவா் செந்தறை பகுதியைச் சோ்ந்தவா் எனத் தெரியவந்தது.

இதுதொடா்பாக அவரது பெற்றோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT