கன்னியாகுமரி

நூருல் இஸ்லாம் பல்கலையில் விக்ஸித் பாரத் கருத்தரங்கு

Syndication

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் விக்ஸித் பாரத் அதாவது 2047இல் வளா்ச்சியடைந்த இந்தியாவில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் தலைமை வகித்தாா். பதிவாளா் திருமால்வளவன் முன்னிலை வகித்தாா். விக்ஸித் பாரத்தின் கொள்கை ஆலோசகா் ஆா்.பாஸ்கல் சசில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடக்கிவைத்தாா்.

கருத்தரங்கில் பேசியவா்கள், 2047இல் இந்தியாவின் வளா்ச்சியில், மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் பங்கு குறித்து விளக்கினா். வி. என். மீனா தேவி, ஆா். ராஜேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆா். எஸ். ரிமால் ஐசக் வரவேற்புரை நிகழ்த்தினாா். ஏ.உண்ணி கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT