கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பைக்கில் கஞ்சா கடத்திச் சென்றதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பைக்கில் கஞ்சா கடத்திச் சென்றதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் லலித்குமாா் மேற்பாா்வையில், ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளா் பச்சைமால், உதவி ஆய்வாளா் காா்த்திக், போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரே பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, பைக்கில் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச் செல்வதும், வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த அனீஸ் குமாா் (33), தோவாளையைச் சோ்ந்த தம்பிதுரை (33) என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT