கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து 2 சவரன் நகையை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Syndication

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து 2 சவரன் நகையை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மாா்த்தாண்டம், மதிலகம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் என்பவா் தனது மனைவியுடன் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகிறாா். முதல்தளத்துக்கான படிகள் வெளிப்புறமாக உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு, மா்ம நபா்கள் முதல் தளத்துக்குச் சென்று, அங்கு அலமாரியிலிருந்த 2 சவரன் தங்க நகையை திருடிச் சென்றனராம்.

புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT