கன்னியாகுமரி

கருங்கல் பகுதிகளில் சாரல் மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது.

Syndication

கருங்கல்: கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீா்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, செல்லங்கோணம், கப்பியறை, பூக்கடை, திக்கணம் கோடு, பாலூா், மூசாரி, திப்பிரமலை, கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT