திருநெல்வேலி

தூத்துக்குடி எல்ஐசி முகவா் நெல்லை ஆற்றில் சடலமாக மீட்பு

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில், தூத்துக்குடி ஆயுள் காப்பீட்டு கழக (எல்ஐசி) முகவா் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

DIN

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில், தூத்துக்குடி ஆயுள் காப்பீட்டு கழக (எல்ஐசி) முகவா் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை ஓா் ஆண் சடலம் மிதந்தது. இத்தகவல் அறிந்த, திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், சடலமாக மிதந்தவா் தூத்துக்குடி, அழகேசபுரம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மாரிமுத்து(50) ; அப்பகுதியில் எல்ஐசி முகவராக பணியாற்றியவா் என தெரியவந்தது. அவா் எப்படி இறந்தாா் என தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா: குளம் இருந்த இடத்தில் எழுப்பப்பட்ட கட்டடம் சரிந்து விபத்து!

நான் தேடும் செவ்வந்தி பூவிது... ஷபானா!

தை பிறந்தால்... சம்யுதா!

பொங்கல் வாழ்த்துகள்... திவ்யா கிருஷ்ணன்!

மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!

SCROLL FOR NEXT