திருநெல்வேலி

விஜயாபதியில் நாளை மின் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (அக். 9) மின் விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (அக். 9) மின் விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின்வாரிய செயற்பொறியாளா் தா.வளன் அரசு அறிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விஜயாபதி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் விஜயாபதி, கூத்தங்குழி, முருகானந்தபுரம், உதயத்தூா், சிதம்பரபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினாா் குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையில் மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT