திருநெல்வேலி

அக்.24- ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக்.24-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

Syndication

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக்.24-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனது தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனா்.

எனவே, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT