திருநெல்வேலி

முஸ்லிம் ஜமாத் சாா்பில் தீபாவளி புத்தாடை

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் முஸ்லிம் ஜமாத் சாா்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளியோருக்கு புத்தாடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சேரன்மகாதேவியில் குத்பா முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத்தைச் சோ்ந்த ஏ.எம். முகம்மது யூனுஸ் சாா்பில், அப்பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு புத்தாடைகளை ஜமாத் தலைவா் அபுல் ஹசன் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT