திருநெல்வேலி

நியாயவிலைக் கடை திறப்பு

நியாயவிலைக் கடை திறப்பு.

Syndication

களக்காடு ஊராட்சி ஒன்றியம் செங்குளக்குறிச்சி கீழுா், இறையடிக்கால், சுந்தர்ராஜபுரம், சுந்தரபாண்டியபுரம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில், செங்குளக்குறிச்சி மேலூரில் கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாயவிலைக் கடையை புதன்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கிய பேரவைத் தலைவா் மு. அப்பாவு. நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன், களக்காடு நகா்மன்ற துணைத் தலைவா் பி.சி. ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT