மேலப்பாளையத்தில் தூய்மை பணியாளா்களுக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன் 
திருநெல்வேலி

தூய்மை பணியாளா்களுக்கு காப்பீடு அட்டை அளிப்பு

மேலப்பாளையம் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு இஎஸ்ஐ காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Syndication

மேலப்பாளையம் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு இஎஸ்ஐ காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல தலைவா் கதீஜா வரவேற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து அடையாள அட்டைகள் வழங்கினாா்.

மாநகர நல அலுவலா் (பொ) ராணி, மாமன்ற உறுப்பினா்கள் நித்திய பாலையா, கருப்பசாமி கோட்டையப்பன், ரசூல் மைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT