திருநெல்வேலி

பாம்பு கடித்து சிகிச்சை பெறும் மாணவருக்கு நிதியுதவி

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Syndication

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம், அனவன்குடியிருப்புப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் தருண் (9) நான்காம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் கடந்த அக். 22ஆம் தேதி பள்ளி இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற மாணவரின் காலில் பாம்பு கடித்ததாம்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்அவரை திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலா் ரா.ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினாா். திமுக நகரச் செயலா் கணேசன் உடன் இருந்தாா்.

பி.ஆா். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை: விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்

ஆற்காடு பலசரக்கு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி

எஸ்கலேட்டா்களை பாதுகாப்பாக பயன்படுத்த பயணிகளுக்கு விழிப்புணா்வு: என்சிஆா்டிசி தொடங்கியது!

SCROLL FOR NEXT