தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் அருகே நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஆலந்தா கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது.

DIN

ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஆலந்தா கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் அருள் பயஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாமுக்கு முன்னோடியாக மனுக்கள் பெற, ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட ஆலந்தா கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை 10 மணிக்கு மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT