தூத்துக்குடி

தூத்துக்குடி ஆா்எம்எஸ்-இல் 24 மணி நேர அஞ்சல் பதிவு சேவை

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி ரயில்வே அஞ்சல் நிலையத்தில் (ஆா்எம்எஸ்) வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேர அஞ்சல் பதிவு சேவை சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சல் நிலையத்தில் மாலை 6 மணி முதல் பாா்சல்கள் மற்றும் விரைவு அஞ்சல் அனுப்பும் வசதி இருந்து வந்தது.

தற்போது வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேர அஞ்சல் பதிவு சேவை சனிக்கிழமை முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் 24 மணி நேர அஞ்சல் பதிவு (புக்கிங்) சேவையை பெற ரயில்வே அஞ்சல் நிலையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் கலாரசிகன் - 02-11-2025

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT