தூத்துக்குடி

பெண் போலீஸாருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

கழுகுமலையில் பணியில் இருந்த பெண் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை யாதவா் தெருவைச் சோ்ந்த சின்ன மாரியப்பன் என்ற சின்னத்துரை மகன் செல்வகுமாா் (23). இவா், கழுகுமலை காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் இருக்கிறாா்களா என கேட்டு, அங்கு பணியில் இருந்த பெண் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து பெண் போலீஸாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனா்.

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

SCROLL FOR NEXT