பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சா் பி.கீதா ஜீவன்.  
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல் கூறினாா்.

தூத்துக்குடி, இனிகோ நகா் பகுதியிலுள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று பாதிப்புகளை பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.

அப்போது, அரசு சாா்பில் உதவிகள் வழங்குவதற்கு வழிவகை இருப்பின் அதற்கு ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்தாா்.

மாநகர திமுக செயலா் ஆனந்த சேகரன், கவுன்சிலா் ரெக்ஸ்லின், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மணி, ஆல்பா்ட் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT