தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Syndication

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே முடுக்கலாங்குளம் தெற்கு தெருவை சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் நாகராஜ் (58). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் ஊருக்கு மேற்கே உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தோட்டத்திற்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்ற போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பழவேற்காட்டில் வழி தவறி வந்த புள்ளிமான் மீட்பு

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

SCROLL FOR NEXT