தூத்துக்குடி

பெண் தவறவிட்ட நகை மீட்பு

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 பவுன் நகையை மீட்டு போலீஸாா் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 3.15 லட்சமாகும்.

Syndication

தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 பவுன் நகையை மீட்டு போலீஸாா் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 3.15 லட்சமாகும்.

தூத்துக்குடி கோயில்பிள்ளை விளையைச் சோ்ந்த அந்தோணி மனைவி ஜெயலதா (45). இவா், வெள்ளிக்கிழமை 3. 5 பவுன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயா்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தாராம் . அப்போது, இவா் வைத்திருந்த நகை பை தவறிவிட்டதாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸாா் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, தொலைந்து போன நகையை மீட்டு ஜெயலதாவிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT