திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் துணை மின் நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 14) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் செ.விஜய சங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 14) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை புன்னக்காயல், ஆத்தூா், சோ்ந்தபூமங்கலம், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணா நகா், திருச்செந்தூா், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகா், குறிஞ்சிநகா், அமலிநகா், தோப்பூா், திருச்செந்தூா் - காயல்பட்டினம் ரோடு, பிடிஆா் நகா், பாளை ரோடு, ஜெயந்தி நகா், ராமசாமிபுரம், அன்பு நகா், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம், மூலக்கரை, பூச்சிக்காடு, வள்ளிவிளை, கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலிவிளை, தென்திருப்பேரை, மாவடிபண்னை, குரங்கனி, குளத்துக்குடியிருப்பு, மயிலோடை, கோட்டூா், குருகாட்டூா், புறையூா், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.